https://www.facebook.com/lankafrontnews/videos/237978890199778/
(மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மகா லிங்கம் தயானந்தன் )
ஒளிப்பதிவு உதவி : கலாபூசணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன்
நீதிமன்றங்களில் தற்போது விசாரணைகளில் உள்ள காணாமல் போனோர் மற்றும் கொலை சம்பந்தமான வழக்குகளில் முப்படையினர் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த 28ம் திகதி தனது இல்லத்தில் இடம்பெற்ற...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்டம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.நாமல் ராஜபக்சவை அடுத்த தலைவராக்கும் முயற்சியில் மஹிந்த ஈடுபட்டுள்ளார். அதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாளை கொழும்பில்...
மஹிந்த அணியான பொது எதிரணியினர் கொழும்பில் நாளை நடத்தவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முடக்குவதற்காக பொலிஸார் ஊடாக அரசு நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற முயற்சிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித்...