பாராளுமன்றத்தில் இன்று மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணிவரையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குறித்து விவாதிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, தற்போதைய...
தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகிக்கொண்டதாக இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுத்திர கட்சி விலகிக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன....
புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் தற்போதைய நிலை வெறுப்பை ஏற்படுத்துகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து...
திர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் நிலவும் அரசியல் சிக்கலை தீர்த்து கொண்ட பின்னர், புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில்...
தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேற போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மகிந்த அமரவீர, ஜனாதிபதி மைத்திரிபால...