வடக்கு லண்டனின் ஃபின்ஸ்பரி பார்க் பகுதியில் இன்று பாதசாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது போன்ற தருணத்தில் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின்...
பாறுக் ஷிஹான்
வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பதவி விலகுவாரா அல்லது பதவிவிலக்கப்படுவாரா என்கின்ற கேள்வி தற்போது வடக்கு அரசியலில் சூடுபிடித்துள்ளது.
தற்போதைய முதல்வராக உள்ள சி.வி விக்னேஸ்வரன் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று(19) வெளியிட்டுள்ள கருத்து...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபின் மரணத்தைக் கொண்டாடிய கூட்டத்தைச் சேர்ந்தவரும் தனக்கு அரசியல் ரீதியாக அடையாளம் தேடி பல சிறிய கட்சிகளில் புகுந்து எங்குமே இடம் கிடைக்காத நிலையில் தற்போது கூகிள்...
எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் தொல்பொருள் நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300...
நுவரெலியா மாவட்ட இணைத்தலைவர் பதவியில் இருந்து ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார்.
இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் நகரின் குப்பை பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய...