இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்துள்ளனர். அதேசமயம்,...
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையின் அசாதாரண நிலை காரணமாக இலங்கையின் ஏழு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் என்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை சற்றைக்கு முன்னர் இலங்கை கட்டிடவியல் ஆராய்ச்சி...
இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமாக வருகிறது ரமலான் மாதம். ‘ரமலான்’ என்ற அரபுச் சொல்லிற்கு ‘கரித்தல்’, ‘சுட்டெரித்தல்’, ‘சாம்பலாக்குதல்’ என்று பல பொருள் உண்டு.
நபிகளார் நவின்றார்கள்: ‘எவர் ரமலானில் முழு நம்பிக்கையுடன், நன்மையை...
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நோய்கள் தொற்றுவதில் இருந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார அமைச்சுக்கள் இதனை நோய்கள் தொற்றுவதை...