ஆஸ்திரேலியாவுக்கு மேலே பாப்புவா தீவுக்கு அருகில் உள்ளது சாலமன் தீவு. சாலமன் தீவுப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 8-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி சுமார்...
நாட்டின் சமாதானம் - அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வரும் பொதுபலசேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடிய சுமனரத்ன தேரர் ஆகியோரை உடனடியாக கைது...
இன்று ஜன்னலை அடைத்துவிட்டு ஏசி போட்டு தூங்குகிறார்கள். ஏசி அறையில் இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பலரும் 10-க்கு 10 அடி அளவு கொண்ட அறையில் கதவு ஜன்னல்...
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் பசுபிக் பெருங்கடலை ஒட்டியுள்ளது கலிபோர்னியா மாகாணாம். கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...
இஸ்லாத்துக்கு எதிராக செயற்படுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது அவர்களை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை யாராளும் தடுக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில்...
அமெரிக்காவின் லோவா மாகாண கவர்னராக டெர்ரி பிரான்ஸ்டட், இவர் சீனாவுக்கான புதிய அமெரிக்க தூதராகும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அவருடன் டொனால்டு டிரம்ப் நியூ யார்க்கில் உள்ள தனது டிரம்ப் மாளிகையில் ஆலோசனை...
அமைச்சின் ஊடகப்பிரவு
நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கண்காணிப்புக் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தபால் தொலைத்தொடர்பு முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம் இஷாக்கிடம் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவசரக் கோரிக்கை...
இஸ்லாத்துக்கு எதிராக இனவாதிகள் மேற்கொண்டு வரும் பிரசாரங்களினால் முஸ்லிம் இளைஞர்கள் மிகுந்த மனவேதனையுடன் இருப்பதாகவும், நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான இனவாத செயற்பாடுகளை தடுக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது போகும்...
தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக செயற்பட மக்கள் வாக்களிக்கவில்லை, அதற்கான இடமும் கொடுக்கப்படாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது...
-அமைச்சின் ஊடகப்பிரிவு
சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் மோத விடும் வகையில் அப்பட்டமான விஷக் கருத்துக்களைப் பரப்பியும் அல்லாஹ்வை மோசமாக கேவலப்படுத்தியும் வருகின்ற ஞானசார தேரருக்கெதிராக பொலிஸ் தலைமையகத்தில் நாங்கள் முறைப்பாடு செய்துள்ள போதும்...