Iqbal Jamsath
மௌலவி ஏ.எல்.எம்.கலீல் மற்றும் மௌலவி எச்.எம்.எம் இல்யாஸ் ஆகியோரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீடத்தில் மீண்டும் இணைத்து கொள்வதற்கு கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் உச்சபீடத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக கட்சியின் உயர்...
நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தவதற்கு அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக தமது மதங்களை பின்பற்றுவதற்குறிய உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அந்த வேலைத்திட்டத்தில் அனைவரும்...
சுஐப் எம்.காசிம்
பருவ மழை குறைந்த காலங்களில் விடத்தல்தீவு விவசாயம் பாதிக்கப்படுவதுண்டு. அதனால் வயல்களுக்கு வேண்டிய நீரைத் தேக்கி வைக்கக் குளம் தேவைப்பட்டது. விடத்தல்தீவிலிருந்து எட்டு மைல்களுக்கு அப்பால் கிழக்கில் அமைந்த பெரியமடுக் குளம்...
மொஹமட் பாதுஷா
சாணக்கியம் என்பதற்கு தமிழ் அகராதியில் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. இதில் அநேக பொருட்கோடல்கள், தந்திரத்துக்கு மிக நெருக்கமானவையாக சாணக்கியத்தை விளக்கியிருக்கின்றன. 'தந்திரம் கலந்த நகர்வுக்குரிய கௌரவமான சொல்' என்று அதனைக்...
உள்ளூராட்சி சபைகள் 23 இல் 17 மாநகரசபைகள் மற்றும் ஒரு நகரசபை உட்பட 18 சபைகள் ஒரு விசேட ஆளுநருக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா...