கல்முனை பாரிய நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (31) அமைச்சில் நடைபெற்றது.
இதில் அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள், பிரதியமைச்சர்...
அனுமதிப்பத்திரமின்றி நெல் கொள்வனவு செய்வோருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ.லால்காந்த தெரிவிக்கின்றார்.
இது சம்பந்தமாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி நீதிமன்றில்...
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 28ஆம்...
அமைச்சர் ஹக்கீம் நாளை சனிக்கிழமை அட்டாளைச்சேனையில் ஒரு மிகப் பிரமாண்டமான கூட்டமொன்றை நடாத்துவதுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சில நாட்கள் முன்பு சிலரை பணித்ததோடு அவர்களிடம் இந் நிகழ்வில் அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் அறிவிக்கப்படும் எனவும்...
நாட்டு மக்களின் நன்மை கருதி சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலைகளின் தரத்தில் புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இவ்வாறு 3 வைத்தியசாலைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் ,இந்த வைத்தியசாலை...
சீனாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி வீதம் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது தற்போது பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும், இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக பரிவர்த்தனை மற்றும் பரஸ்பர பண்டமாற்று ரீதியிலான உறவுகள், நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவை...
க.கிஷாந்தன்
தலவாக்கலை, வட்டகொடையில் நகரில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய இருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தினால் 01.04.2016 அன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த மேலும் 14...
குடும்ப வாழ்விலே பிரச்சினைகளும், பிரளயங்களும் ஏற்படுவதற்கு வறுமையும் ஒரு பிரதான காரணம். குடும்பத் தலைவிகளான பெண்கள் நன்கு திட்டமிட்து செயற்பட்டால் வறுமையை நீக்கி, குடும்பத்திலே சுபீட்சம் பெறுவதற்கு வழிவகுக்க முடியும் என்று அமைச்சர்...
அநுராதபுர முஸ்லிம் மக்களின் சரித்திரத்தை மாற்றிய புருஷராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நாங்கள் அடையாளங் கண்டுள்ளோம் என்று அநுராதபுர மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஏ ஆர் இஷாக்...
க.கிஷாந்தன்
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் காயங்களுக்குள்ளான 13 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
01.04.2016 அன்று காலை 7.30...