தங்களுக்காக உழைப்பவர்கள் யார்? என்பதை அறிந்து, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது என்பதை மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேரவையில் எதிர்க்கட்சிகளின்...
சர்வதேச முதியோர் தினத்தன்று பதிவிடப்படும் இந்த செய்தியே, உலகம் முழுவதிலும் உள்ள முதியோர்கள் எப்படிப்பட்ட நிராதரவான நிலையில், தன் சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூட ஆளின்றி சாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதற்கான...
சீனாவின் குவாங்சி மாகாணம் லியுசூ நகரில் பல்வேறு இடங்களில் இன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பால், பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் முழுவதும் கட்டிட இடிபாடுகளாகவும், புகைமூட்டமாகவும் காட்சி...
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதை வரவேற்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு கிழக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு மற்றும் சிங்களக்...
நோக்கம்
உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.
முதியோர் நலன்
பொதுவாக 60 வயதை...
சத்தார் எம் ஜாவித்
சிறுவர் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டுமானால் மரண தண்டனைச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
இன்று சர்வதேச சிறுவர் தினமாகும் இந்த வகையில் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் இத்தினத்தை கொண்டாடுகின்றனர். என்றாலும் தற்காலத்தில்...
எதிர்வரும் 2017ம் ஆண்டு இடம்பெற இருக்கும் ஐசிசி செம்பியன் லீக் கிரிக்கட் தொடரில் விளையாடுவதற்கு தகுதியுள்ள அணிகளின் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளன.
அதன்படி அவூஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸசதான்...
சுலைமான் றாபி, றபீக் பிர்தௌஸ்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், ஸ்ரீலங்கா இளைஞர் கழக சம்மேளனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாகவும், அவர்களுக்கு ஏற்படும் துஷ்பிரயோகத்தினை தடுப்பது சம்பந்தமானவுமான விழிப்புணர்வு நிகழ்வு...
அசாஹீம்
வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாத சம்பளமும் முப்பது வீத நிலுவையும் வழங்கப்பட வில்லை என்று கடந்த 18.09.2015ம் திகதி தொடக்கம் கடதாசி ஆலைக்கு முன்பாக அமைதியான முறையில் நடாத்தி...