அஸ்ரப். ஏ. சமத்
இன்று(3) பி.பகல் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளா் மாநாடு நடைபெற்றது. பிரபா கனேசன் ஏ.எச்.எம், அஸ்வா், ஹூனைஸ் பாருக் ஆகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா்கள் கருத்து தெரிவித்தனா்.
அங்கு கருத்து தெரிவித்த...
தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தயாரித்துள்ள தேசிய இணக்கப்பாடு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது.
கொழும்பு விஹாரமாதேவி வெளியரங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பல அமைப்புகளின்...
மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று முற்பகல் நடைபெற்றது.
மத்திய அதிவேக வீதியின் முதலாவது கட்டம், கடவத்தயிலிருந்து மீரிகம வரை நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அந்த நடவடிக்கைகள் இன்று (03) பிரதமர் ரணில்...
பைஷல் இஸ்மாயில்
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று மாலை திங்கட்கிழமை (03) சற்று முன்னர் இடம்பெற்ற காற்றுடன் கூடிய மழையினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பலத்த காற்றினால் அட்டாளைச்சேனையில் பல...
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் சொத்துகள், இறுதி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் பதில் கிடைத்துள்ளன.
இது குறித்து கலாமின் உதவியாளர்...
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியிலும் தோல்வியடைந்து, தொடரை இழந்த இலங்கையணியின் தலைவர் லசித் மலிங்க, இரண்டாவது போட்டியில் பெறப்பட்ட தோல்விக்கு, தானே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றிருந்த...