- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

எதிர்வரும் திங்கட் கிழமை(08.02.2021) திகதி முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும்

எதிர்வரும் திங்கட் கிழமை(08.02.2021) திகதி முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும். புதிய விலையின் நிர்ணய தன்மை எதிர்வரும் 3 மாத காலத்துக்கு நிலையாக பேணப்படும். இடைப்பட்ட காலத்தில் தெரிவு செய்யப்பட்ட...

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்- ஐ.நா. மனித உரிமை கவுன்சில் வலியுறுத்தல்

இந்தியாவில் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 2½ மாதங்களுக்கு மேல் போராட்டம் நீடித்து வருகிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ்...

நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் குறைவின்றி நிறைவேற்றுவேன் – ஜனாதிபதியின் சுதந்திர தின உரை – 2021

ஜனாதிபதியின் சுதந்திர தின உரை - 2021 நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரத்தை வென்றெடுக்க பல்வேறு தியாகங்களைச் செய்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலாயர்,...

சுதந்திரம் யாருக்கோ என எண்ணுமளவில் சிறுபான்மையினர்! – சுதந்திரதின செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

ஊடகப்பிரிவு-   இலங்கைக்கு கிடைத்த சுதந்திரத்தின் உண்மையான அர்த்தங்களை சகல சமூகங்களும் அனுபவிக்காத ஒரு சூழ்நிலையில், சிறுபான்மைச் சமூகங்கள் நாளைய கொண்டாட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்ப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!

ஊடகப்பிரிவு- பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான...

தற்போதைய அரசாங்கத்தினால் சாரா புலஸ்தினியை நாட்டிற்குக் கொண்டுவரமுடியவில்லை. அவர் வந்தால் அனைத்து உண்மைகளும் வெளிப்பட்டுவிடும்-அஸாத் சாலி

நரேந்திரமோடி அரசுடன் நெருங்கிச் செயலாற்றும் தற்போதைய அரசாங்கத்தினால் சாரா புலஸ்தினியை நாட்டிற்குக் கொண்டுவரமுடியவில்லை. அவர் வந்தால் அனைத்து உண்மைகளும் வெளிப்பட்டுவிடும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.     கொழும்பில் நேற்று...

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிரான போராட்டத்தில் 5000 பேர் வரை கைது

ரஷியாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நச்சு தாக்குதல் காரணமாக நவால்னி கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.      அங்கு தீவிர...

சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்; மக்கள் காங்கிரஸ் கருவுடன் சந்திப்பு!

    ஊடகப்பிரிவு-   நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில்,  இன்று (01) சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது,...

Latest news

- Advertisement -spot_img