- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தொடர்ந்தால் எமது நாடும் வடகொரியாவுக்கு நிகரான பொருளாதார நிலைக்கே செல்லும் – சஜித் பிரேமதாச

சர்வதேச நிலைப்பாடுகளை மதிக்காமல் பொருளாதார அபிவிருத்தியை கொண்டுசெல்லவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இது எமது நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்கே கொண்டு செல்லும். அதனால் அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி வேகத்தை வெளிப்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்...

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக ALM. சலீமை நியமிக்க அனுமதி

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எல்.எம். சலீம் நியமிக்கப்படவுள்ளார். இதற்கான அங்கீகாரத்தினை பாராளுமன்ற சபை நேற்று வியாழக்கிழமை வழங்கியுள்ளது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பட்டாளர்,...

கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நியமனம்

அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு நியமிக்கப்பட்டுள்ளார். கமலா ஹரிஸ் தனது தலைமைப் பணியாளர், உள்நாட்டு கொள்கை ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு...

இஸ்லாம் – ஏவல் விலக்கல்

அள்ளாஹ்வை நம்பு ஆகிறாவைப் பயப்படு இறைத்தூதுக்கு வழிப்படு ஈவிரக்கம் கொள் உறவினரை ஆதரி ஊதாரித்தனம் தவிர் எல்லோர்க்கும் சலாம் சொல் ஏவலை எடுத்து நட ஐவேளை தொழு ஒற்றுமையாய் வாழ் ஓதிய பின் கேள் ஒளடதம் மறுத்தல் மடமை. கருணையுடன் நட காழ்ப்புணர்வு நீக்கு கிடைத்ததில் திருப்தி கொள் கீழுள்ளோரைக் கவனி குடும்பத்தை நிர்வகி கூடுதல் அன்பு...

மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதே இல்லை- அனுரகுமார திசாநாயக

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதே இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக இன்று பாராளுமன்றில்...

இங்கிலாந்தில் கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்து தற்போது பயன்பாட்டில்….

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  உலக அளவில் கொரோனா வைரசால் 6.50 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். 15 லட்சத்துக்கும் அதிகமானோர்...

தமது ஆட்சிக் காலத்தில் சிறைச்சாலைகள் அமைக்கப்படவில்லை

கடந்த அரசாங்கம் ஒரு சிறைச்சாலையைக் கூட நிர்மானிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியிருந்தார். மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிய போது...

PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு தங்களிடம் பணம் இல்லை

ஓமான் நாட்டிலிருந்து நாட்டுக்கு வந்த பயணிகள் 20 பேர் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு தங்களிடம் பணம் இல்லை என கூறி எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வைத்திய ஆய்வகத்திற்கு உட்படுத்தியவர்களுக்கு PCR பரிசோதனை...

Antigen-Rapid Diagnostic Test (Ag-RDT) செய்யப்பட வேண்டியவர்கள் யார்…?

Antigen-Rapid Diagnostic Test (Ag-RDT) செய்யப்பட வேண்டியவர்கள் யார்...? 1) COVID-19 சந்தேகத்திற்குரிய நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள். இவ்வாறானவர்களுக்கு Antigen Testற்குரிய Sample டன் PCR Test ற்குரிய Sample ம் சேர்த்து...

மாளிகைக்காடு மையவாடி மதில் சரிந்தது : ஜனாஸாக்கள் ஆபத்தில் – கள விஜயம் செய்தார் அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீஷன்

  அபு ஹின்ஸா கடந்த மாதம் கடலரிப்புக்குள்ளாகி இடிந்து வீழ்ந்த மாளிகைக்காடு அந்- நூர் ஜும்மா பள்ளிவாசல் மையவாடி சுவர்கள் மீண்டும் கடல் அரிப்புக்கு உள்ளாகி சில பகுதிகளை தவிர முழுமையாக இடிந்து வீழ்த்ததுடன் தற்காலிய...

Latest news

- Advertisement -spot_img