பௌதீக மற்றும் உளரீதியில் பாதிப்புகளை புறந்தள்ளும் பிரஜைகளை கொண்ட நாட்டை கட்டியெழுப்ப தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வௌிட்டுள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நாட்டின்...
உலக பாரம்பரிய தளமாகக் கருதப்படும் காலி கோட்டையின் “கறுப்புக் கோட்டையில்” புராதன மதிப்புள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய கலாச்சார நிதியத்தின் தெற்கு மாகாணத்தின் திட்ட இயக்குநர் பேராசிரியர் நிலான்...
அம்பாறை – ஒலுவில் பகுதியில் ஹெரோயின் விற்பனை தொடர்பில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (30) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.25 கிராம் ஹெரோயினை...