காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை - கொல்கத்தா அணிகள்...
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து சுமார் 100 வீரர்களுடன் ராணுவ விமானம் இன்று புறப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் உள்ள பெசார் என்ற நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த விமானமானது...
ஊடகப்பிரிவு
மன்னார் முசலி பிரதேச சபையை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அப்துல் கபூர் கலீபத் சுபியான் 9 வாக்குகளைப்...
இலங்கையில் பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சிங்கள மொழியில் வெளியிடப்படும் சில தகவல்கள் ஊடாக இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
4 ஆம் திகதி பேஸ்புக்...
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து விலக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தீர்மானித்துள்ளார். தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த 14 குற்றச்சாட்டுக்களில் 13 குற்றச்சாட்டுக்கள் மத்திய வங்கி பிணைமுறி சம்பந்தமானவையாகும். 14 ஆவது குற்றச்சாட்டானது மிக அண்மையில்...
மனச்சாட்சி
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்....
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்....
இந்தியாவில் அரசியல் சூழ்நிலைகள் மோசமாக போய்க் கொண்டிருந்த காலப்பகுதியில் அந்தப் போக்கை விமர்சிக்கும் வகையில், கவிஞர் கண்ணதாசன் இந்த பாடல்...
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெற்றுக்கொண்டுள்ளமை குறித்து பல இரகசியங்கள் வெளிவந்துள்ளன.
அதாவது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த மாதம் 21ம்...
ஆரம்பித்திலேயே புஸ்வானமான நம்பிக்கையில்லா தீர்மானம் இதுவென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.நீண்ட நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினராக...