Mohamed Nizous
கரண்டில்லா ஊர்
கருப்பாய் பயம் காட்டும்
மிரண்ட பார்வைகளும்
திரண்ட பயங்களுமாய்
ஒவ்வொரு இரவும்
உயிருக்கு விலை பேசும்
பள்ளிக்கு போயிட்டு
பத்திரமா வா மன
உள்ளுக்குள் பயத்துடன்
உம்மா சொல்லுவார்.
'அவன்களிடம்' அகப்பட்டால்
அசிங்கமாய் சாகாமல்
எவனையாலும் குத்தவென்று
இடுப்பில கத்தி இருக்கும்
வெளிச்சத்தைக் கண்டால்
வெடி வைக்கக் கூடும்
ஒழிச்சு ஒழிச்சு
ஓரமாய்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தொடங்கியுள்ள ஜி 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் அவர்கள் கைகுலுக்கி வாழ்த்துக்களை...
அரசியல்வாதிகளே பிரிவினைவாதத்தை தோற்றுவிப்பதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
முன்னைய ஆட்சியின் இனவாத தூண்டுதல்கள் நல்லாட்சியிலும் தொடர்கின்றது. நல்லாட்சியில் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. நாட்டு மக்களிடம் பிரிவினைவாதம் கிடையாது.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை புத்தளம்...
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் இணைந்து செயற்படுத்தும் எழுத்தூர்...
ஜெ ஆர் .ஜெவர்த்தனா அவர்களின் தலைமைக்கு பிறகு உறுதியான அரசியல் செய்ய முடியாமல் ஐக்கிய தேசிய கட்சி தவித்த போது அதற்கு ஊட்டச் சத்து வழங்க வந்த மைத்திரிபால சிரிசேனா அவர்களை நம்பிய...
சுஐப் எம். காசிம்
சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் இந்த அரசின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள், பாதிப்புக்களை, மிகவும் பக்குவமாகவும் இறுக்கமாகவும் தட்டிக்கேட்டு அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் நேர்மையுடன் ஈடுபட்டு வருகின்றோம்...
இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதுடன், பரிசு மழையும் குவிந்து...
ஊடகப்பிரிவு
வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் நான்கு வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில், தான் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அரிசி வகைகளின் மாதிரிகளை பரீட்சிப்பதற்காக அதிகாரிகள், உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர்...
புதிய ஆறு கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேரப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதத்தில் தேர்தலுக்கான புதிய கட்சிகளை பதிவு செய்தற்காகன விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது 92...
கடந்த கால ஊழல்கள் பற்றிய விசாரணைகள் தொடர்பில் விமர்சனம் முன்வைக்கும் ராஜித சேனாரத்ன அவர் மீதுமேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படாமல் உள்ளது தொடர்பில் மௌனமாக இருப்பது வேடிக்கையான விடயம் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து வெளிட்ட அவர்..
ஊழல் மோசடி விசாரணைகள் தொடர்பில் ராஜித சேனாரத்ன கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். நாமும் அதேவிடயத்தை தான் தொடர்ச்சியாக கூறுகிறோம். ஊழல் விசாரணைகள் ஒரு பக்கசார்பாகவே இடம்பெறுகின்றன. கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆதாரமற்ற முறைப்பாடுகளுக்கு எதிராக மட்டுமே விசாரணைகளை முன்னெடுக்கிறார்கள்.
இந்த அரசாங்கத்தில் மத்திய வங்கி கொள்ளையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் எதுவித பக்கச்சார்பற்ற விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஏன் ராஜித சேனா ரத்னவுக்கு எதிராகவும் நாம் பல முறைப்பாடுளை மேற்கொண்டுள்ளோம். இது தொடர்பில் இதுவரை எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை, டொப் டென் என்றதலைப்பில் நாம் பலருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளோம் இந்த விடயங்களையும் எவரும் கண்டுகொள்ளவில்லை.
நாட்டில் தற்போது இடம்பெறும் பொம்மையாட்சி தங்களின் தவறுகளை மறைக்கவே இன்று எமது காலத்தில் ஊழல் இடம்பெற்றதாக விசாரணை நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.