சுஐப் எம் காசிம்
உலக வரத்தக மையத்தின் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் இலங்கையும் இணைந்து கொள்வதற்கான அடித்தளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதிதீயுன் தெரிவித்தார்.
இலங்கையின் தகவல் தொழில்நுட்ப...
எங்களுக்கு நம்பகத் தன்மையுடைன நட்புக் கிடைத்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி எங்களுக்கு கிடைத்த புதிய நண்பர்கள் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் சுதந்திர தின நிகழ்வின்...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
அத்துடன் பரீட்சை விதிமுறைகளை மீறி மோசடியில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை...
சவூதி அரேபியாவில் பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ ரோந்து வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் பலியாகினார்.
சவூதி அரேபியாவின் காதிப் மாகாணத்தில் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்கள் மீது திடீரென...
அஸாஹிம்
கல்குடா எதனோல் தொழிற்சாலை நிதி அமைச்சின் கீழுள்ள ஏனைய திணைக்களங்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியுடனும் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும் என வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன் தெரிவித்தார்.
கோறளைப்பற்று...
சுஐப் எம் காசிம்
அரிசித் தட்டுப்பாட்டை காரணம் காட்டி அரிசியைப் பதுக்கி வைத்து அதன் விலையை இனிமேல் அதிகரிக்காதவாறு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளாதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்...
நட்பு நாடுகளாக செயற்பட்டுவரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே காணப்படும் இருதரப்பு தொடர்புகளை பலமான அத்திவாரத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இரு நாட்டு அரச தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர்.
பங்களாதேஷிற்கு மூன்று நாள் அரசமுறை விஜயம்...
இவ்வருடத்திற்கான ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து முதலாவது தொகுதி ஹஜ் யாத்திரிகர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதியும் இறுதித் தொகுதியினர் ஆகஸ்ட் 26 ஆம் திகதியும் பயணிக்கவுள்ளனர் என...
தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்காவிடினும் ஏதேனும் ஒருவகையில் மாற்றுத் தலைமை உருவாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மாற்றுத் தலைமை உருவாகுவதை தவிர்க்க...
சுஐப் எம். காசிம்
சுதந்திரத்திற்குப் பின்னரான பெரும்பான்மையினச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காக மேற்கொண்ட இனரீதியான செயற்பாடுகளின் தொடர்ச்சியே இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்து வருவதற்கு பிரதான காரணமென்று அகில இலங்கை மக்கள்...