அஷ்ரப் ஏ சமத்
எமதுநாட்டில் அண்மைக் காலங்களில் காணக்கூடியதாகஉள்ளநாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் குரோதமொழிப் பிரயோகம் சம்பந்தமாகதேசியஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமானஅலுவலகத்தின் (ONUR) கவனத்திற்குக் கொண்டவரப்பட்டுள்ளது. பலதசாப்தங்களாக இரத்தம் சிந்திஏற்பட்டஅழிவுகளுக்குப் பிறகு முழு நாடும் ஒன்றாகசமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நோக்கியபயணத்திற்கு...