- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அன்டனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு அமைச்சர் ரிஷாட் இறுதி மரியாதை செலுத்தினார்

அகால மரணமான வட மாகாணசபை பிரதித் தவிசாளர் அன்டனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு அமைச்சர் ரிஷாட் இறுதி மரியாதை செலுத்தினார்.    

ஹிஸ்புல்லாஹ்வுக்கு மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினால் மணி மகுடம் சூட்டி கௌரவிப்பு

தமிழ் - முஸ்லிம் சமூகத்துக்கிடையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசியல் ரீதியாக போராடும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ‘மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பினால்’  மணி மகுடம் சூட்டி...

பத்தனை பூங்கந்தை தோட்ட மக்களுக்கு புதிய வீடமைப்புத்திட்டம் : திகா நடவடிக்கை

க.கிஷாந்தன் இயற்கை அனர்த்த அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்ற பத்தனை  மவுண்ட்வேர்ணன் பூங்கந்தை தோட்டத்தைச் சேர்ந்த 68 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடமொன்றில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 68 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்...

நமது அரசியல்வாதிகள் என்னை மட்டும் பழி சுமத்துவதை தமது தொழிலாக கொண்டுள்ளனர் : றிசாத்

சுஐப் எம். காசிம் வடபுலத்திலே முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதில் பாரிய முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ள போதும், நம்மைச் சார்ந்த சிலரின் போக்குகளும், செயற்பாடுகளும் அந்த முயற்சியை சிக்கலாக்கும் வகையில் அமையக்கூடாது என அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள்...

Latest news

- Advertisement -spot_img