- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அதிகாரமும் பதவியும் நிரந்தரமானது அல்ல : புத்தளத்தில் அமைச்சர் றிஷாட்

  ஊடகப்பிரிவு ’’அதிகாரமும் பட்டமும் பதவிகளும் நிரந்தரமானதோ நிலையானதோ அல்ல இவைகள் அனைத்தும் தற்காலிகமானதே என்பதை அரசியல் செய்யும் அன்பர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் என்று -அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்’’. புத்தளம் நகரில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து...

இரண்டு நாட்கள் கண்விழித்தே இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது : பிரதமர்

மத்திய வங்கியின் பிணை முறிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பிலான தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை, நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 54 பக்கங்கள் மற்றும் சுமார் 2000 பக்கங்களைக் கொண்ட...

சிரியாவின் அவசர நிலைமையை கருத்திற்கொண்டு சர்வதேச நாடாளுமன்ற சங்க அமர்வில் சபாநாயகர்!

ஜெனீவாவில் நேற்று(27)இடம் பெற்ற 135ஆவது சர்வதேச நாடாளுமன்ற சங்க அமர்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய பங்கேற்றுள்ளார் சிரியாவின் அவசர நிலைமையை கருத்திற்கொண்டு இந்த அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாநாட்டில் பங்கேற்கும் சபாநாயகர் கரு ஜெயசூரிய...

ஹக்கீம் அமானிதத்தை பாதுகாக்க தவறிவிட்டதானது இயலாமையா? அல்லது நம்பியிருக்கின்ற சமூகத்துக்கு செய்கின்ற துரோகமா?

வடமாகாண அகதிகள் மீதான அலட்சியம் முஸ்லிம் தேசியத்திற்கு ஹக்கீம் செய்கின்ற துரோகமாகுமா என்று வடமாகாண முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட ஈனச்செயல் நடந்தேறி இருபத்தாறாவது வருட நிறைவையொட்டி வெளியிட்ட அறிக்கையில் எம். ஏ. கலீலுர்...

புனித நகரமான மக்காவை குறிவைத்து ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்,...

கிழக்கின் எழுச்சி- ஓர் அறிமுகம்

பின்னணி   இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாறு பலவகையான பதிவுகளை உள்ளடக்கப் பெற்றது. தமது மத அடையாளத்தை விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்ற பிடிவாதத்திலிருந்து எந்தக்கட்டத்திலும் முஸ்லிம்கள்  பின்வாங்கியதற்கான சான்றுகள் இல்லவே இல்லை. எவர் ஏற்றுக்கொண்டாலும் மறுத்தாலும் முஸ்லிம்கள்...

தமிழக முதலமைச்சரை சந்திக்க விரைவில் பிரதமர் சென்னை செல்லவுள்ளார்!

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலரமச்சர் ஜெயலலிதாவை சந்திக்க விரைவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் சென்னை செல்லவுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா...

ஊடகங்கள் ஊடக சுதந்திரத்தை பிழையாக பயன்படுத்தி தம்மீது சேறு பூசி வருகின்றன:ஜனாதிபதி

தமது அண்மைய உரை திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று ஊடகவியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தாம் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், இந்த உரை திரிபுபடுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்கள்...

பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உராங்குட்டான்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 60 வயதான உராங்குட்டான் உலகின் மிக வயதான உராங்குட்டான் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையில் உள்ள இந்த உராங்குட்டானின் பெயர் பான். இன்று தனது...

தவம் முதலமைச்சருக்கு முன்னால் தெரிவித்த கீழ்த்தரமான வார்த்தைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் !

கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்குள் வௌி மாவட்டங்களில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் வருகை தந்து முதலமைச்சருடன் இன்று (27) ஆசிரியைகள் பேசிக்கொண்டிருந்த வேளையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் ஆசிரியைகளுக்கு முன்னால் கீழ் தரமான வார்த்தைகளை...

Latest news

- Advertisement -spot_img