- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

காஷ்மீரை பெறவேண்டும் என்று கனவு காண்பதை பாகிஸ்தான் கைவிட வேண்டும்:சுஷ்மா சுவராஜ்

பலுசிஸ்தான் மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிடும் பாகிஸ்தான், தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்...

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு!

க.கிஷாந்தன் நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை வரை எரிபொருள் தாங்கி ஏற்றிச் சென்ற புகையிரதம் 27.09.2016 அன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக 27.09.2016 அன்று...

தமிழ்மக்களையும், தன்னையும் அந்நியப்படுத்துவதற்காக பல்வேறு சதி முயற்சிகள் அரங்கேற்றம்: றிசாத்

சுஐப் எம்.காசிம்   தமிழ்மக்களையும், தன்னையும் அந்நியப்படுத்துவதற்காக பல முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தமிழ் மக்கள் இந்த சூழ்ச்சிகளுக்கு இரையாக வேண்டாமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.  முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, ஹிஜ்றாபுரத்தில் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட மைதானத்...

Latest news

- Advertisement -spot_img