மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.
இந்தியா, இலங்கை , மலேசியா,...
தமிழர்களின் 30 வருடத்துக்கு மேற்பட்ட உரிமைப் போராட்டம் அவர்களின் எண்ணற்ற உயிர்களைக் காவு கொண்டதை எவராலும் மறுக்க முடியாது.யுத்தத்தில் நேரடியாக ஈடுபட்டு உயிரிழந்த புலிகளைத் தவிர அந்த யுத்தத்தில் எந்த விதத்திலும் தொடர்புபடாத...
சுஐப்.எம்.காசிம்
வட பகுதிக்கும் தென்பகுதிக்கும் இடையே எளிதாகவும், விரைவாகவும், சிக்கனமாகவும், பயணஞ் செய்யக் கூடிய வகையில் எலுவன்குளம் பாதையை நாங்கள் கடந்த அரசில் திறந்த போது அதனை எதிர்த்து இனவாதிகள் நீதிமன்றம் வரை சென்று...
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் (காய்ச்சல்) அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவக்குழு சிகிச்சை அளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வந்தது.
அதன்பிறகு ஜெயலலிதாவின் காய்ச்சல் முழுவதுமாக...
ஒரே நேரத்தில், பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் நடத்துவது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பிரதமர் மோடி பேசினார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பா.ஜனதா...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் மோதல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா பொதுசபை கூட்டத்தில் கலந்துக் கொண்ட 67 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவில் ஐக்கிய தேசிய...