லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் ஹோமாகம நீதவான்...
சுஐப் எம்.காசிம்
மன்னாருக்கு மணிமகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல் தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல் வளமும், நில வளமும், நீர்வளமும் கொண்டது இக்கிராமம்.
மன்னார் நகரிலிருந்து...
நேற்றைய மு.கா உயர் பீட கூட்டத்தை குழப்பியடித்தது முன் கூட்டியே திட்டமிட்ட செயலா? அல்லது தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாத செயல்பாடா?
நேற்றைய கூட்டத்தில் ஹகீம் அவர்கள் பேசியதும், கட்சி சொத்துக்கள் பற்றி சேகு தாவூத் பஷீர்...