- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அரசாங்கம் தவறு செய்கின்றது – மஹிந்த ராஜபக்சே

  அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு தவறான செயல்கள் காரணமாக நல்லிணக்கம் ஏற்படாது என முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரம் கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து...

சுதந்திர கட்சியின் பிளவிற்கு மிக முக்கிய காரணம் புத்தி சுவாதினமற்ற ராஜபக்சர்களே – முதலமைச்சர்

  கடந்த கால ஆட்சியின் போது நாட்டில் இடம் பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பான பட்டியலை முதலமைச்சர் இசுறு தேவபிரிய வெளியிட்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். மஹிந்த...

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்த வேண்டாம் – மஹிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்த வேண்டாம் என சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தாபவுடன் நடத்திய சந்திப்பின் போது அவர்...

Latest news

- Advertisement -spot_img