வற் வரியில் திருத்தம் செய்வது குறித்த ஜனாதிபதி தலைமையிலான நேற்றைய பேச்சுவார்த்தையில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
வற் வரியில் மக்களுக்கு பாதகமான விடயங்களை நீக்கி மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் திருத்தங்களைச் செய்யும்...
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு, முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இவ்வாறு அர்ஜூன் மகேந்திரன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது முகநூலின் ஊடாக...