வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி...
வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழ் பெரும்பான்மை மாநில சுயாட்சித் தீர்வு அமைய வேண்டும் என கிழக்கு மாகாண சபையிலும் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு...
சுஐப் எம் காசிம்
மன்னார் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்களக் கிராமங்களுக்கும் அமைச்சர் ரிஷாட் வீடுகளைக் கட்டி வழங்கி வருகிறார். அமைச்சர் ரிஷாட்டின் சொந்த முயற்சியினால் அரசினதோ, மீள்குடியேற்ற அமைச்சினதோ எந்த உதவியுமின்றி...