அஷ்ரப் ஏ சமத்
வவுனியா கல்வியற்கல்லூரியை அரசாங்கம் வடக்கின் ஆசிரிய பல்கழைக்கழகமாக மாற்றுவதற்கு அகதி முகாம்கள் தடையாகவுள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி கே.சிதம்பரநாதன் நேற்று (15 ஆம் திகதி) தெரிவித்தார்.
கடந்த 19 ஆண்டுகளாக இக்கல்விக்கல்லூரியில் 6...
பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை வெற்றிக் கொண்ட போதிலும், சமாதானத்தை ஏற்படுத்த முடியாது போயுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கம்...