அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் இடமளிக்கக் கூடாது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.கிளர்ச்சிகளின் மூலம் ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியினர் திட்டம் தீட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மைய...
சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் மற்றும் வர்த்தக பெருநகரமான ஹோம்ஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய ஆவேச தாக்குதலில் 150 பேர் பலியாகினர்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த அலெப்போ நகரை...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், தொடர்ந்தும் ஆலயங்கள், விகாரைகளுக்கு சென்று மன ஆறுதலுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான...
பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டின் கீழ் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற நீதிமன்ற நடவடிக்கைகளை கருத்திற்கொள்ளாமல் CSN தொலைக்காட்சி நிறுவனம், அதன் முகாமைத்துவத்தில் மாற்றம் செயற்பட்டுள்ளது.
தற்போது ரெட் வானொலியை விற்பனை செய்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள்...