- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அவன்ட்கார்ட் நிறுவனம் அரசாங்கத்துக்கு 3.1 பில்லியன் ரூபாய்களை செலுத்த கோரிக்கை !

அவன்ட்கார்ட் கடல்பாதுகாப்பு சேவை நிறுவனம் அரசாங்கத்துக்கு 3.1 பில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பாரிய ஊழல்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு இந்த கோரலை விடுத்துள்ளது.  2012- 14ஆம் ஆண்டுக்களுக்காகவே இந்த...

acmc இன் பேராளர் மாநாட்டை அம்பாரை மாவட்ட போராளிகள் பகிஸ்கரிக்க வேண்டுகோள்- எம்.எஸ். சுபைர்

    எஸ்.அஷ்ரப்கான், றியாஸ் ஆதம், எம்.வை.அமீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் உயர்பீட  உறுப்பினர்கள், போராளிகளுக்கு அறிவிக்கப்படாமல் பேராளர் மாநாட்டை அம்பாரை மாவட்ட போராளிகளும், முக்கியஸ்தர்களும் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை...

தொலைபேசி கலந்துரையாடல் ஆதாரங்கள் இரகசிய பொலிஸாரிடம்..!

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலையுடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், இதனுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் அரசாங்கத்தின் உயர்பீட நபர் ஒருவருக்கும் இடையே சம்பவ தினத்தன்று தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு...

Latest news

- Advertisement -spot_img