எப்.முபாரக்
திருகோணமலை - அநுராதபுர சந்தியில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் சுகாதாரத் திணைக்களஅதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையின் போது அனுமதிப்பத்திரமின்றி மருந்தகம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை, நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை கைது...
செயிட் ஆஷிப்
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு ஆசிய மன்றம் கிழக்கு மாகாண சபைக்கு உதவ முன்வந்துள்ளது.
இதன் பிரகாரம் இம்மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சுற்றுலா தளங்களுக்கான வழிகாட்டி குறிப்பேடுகளின்...
அபு அலா
எதிர்வரும் காலங்களில் மாணவர்களை பாடசாலைகளில் சேர்க்கும்போது அவர்களை வைத்திய பரிசோதனையில் ஈடுபடுத்திய பின்னர்தான் பாடசாலையில் சேர்க்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவருவதாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் சுகாதார பிரதி...
புதிய தேர்தல் திருத்தச் சட்டம் அங்கீகரிக்கப்படுமா?
தேர்தல் முறையைப் பொறுத்து வேட்பாளர்கள் தெரிவு இடம்பெறும்
சப்றின்
வட்டார முறையிலான தேர்தல் எவ்வகையிலும் ஐ தே கட்சிக்கு சாதகமாக அமையப் போவதில்லை என்பதனால் ஜனாதிபதி; ரணில் விக்ரமசிங்க செய்த...