ஒல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நீர்கொழும்பு, கந்தவல பகுதியிலுள்ள கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளது.
அளவை நடவடிக்கைகளுக்காக இந்த கோபுரம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தொல்பொருள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஒல்லாந்தர் கோபுரம் உடைந்து வீழ்ந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
மொல்டாவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பொது நலவாய அமைப்பிற்கான புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்தின் பரோனஸ் பெட்ரீஷியா என்பவரே புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்ட்டுள்ளர்.
கடந்த நான்கு வருட காலமாக அந்தப்பதவியில்...
அபு அலா -
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அட்டாளைச்சேனை 11 ஆம் பிரிவை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்றிரவு வெள்ளிக்கிழமை (27) 9.00 மணியளவில் அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டறவுச் சங்க கூட்ட...
-எம்.வை.அமீர் -
கிழக்குமாகாணத்தில் முதல் தடவையாக Knowledge Force நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பங்குபற்றுதலுடன் Knowledge Force International நிறுவனத்தின் மாபெரும் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலும் புத்தக் கண்காட்சியையும் 2015-11-27 ல் சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் ஆரம்பமானது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர்...