தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் இராஜாங்கனை உள்ளிட்ட 16 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெதுரு ஓயா , தப்போவ, லுனுகம்வெஹர, மற்றும் வெஹரகல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின்...
அபு அலா -
யூனானி மருந்துகளை தயாரிக்கும் இயந்திரத்தை பெற்றுத்தருவதற்கான சகல முன்னெடுப்புக்களையும் எங்கு சென்றாவது நான் பெற்றுத்தருவேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய யூனானி மருத்துவ...