அஸ்ரப் ஏ சமத்
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையின் பேரில் நாடு முழுவதிலும் வீடுகளை நிர்மாணித்து சீமெந்தினால் புசிக்கொள்ளதாக குடும்பங்களுக்கு சீமந்து பக்கட்டுக்களை வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கிளிநொச்சியில்...
பாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 170 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்களை அடுத்து அனைத்து எல்லைகளையும் பிரான்ஸ் மூடியுள்ளது.
பாரிஸ் நகரிலுள்ள...