கிளிநொச்சி 1000 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க 10 சீமெந்து பக்கட்!

அஸ்ரப் ஏ சமத்
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையின் பேரில்  நாடு முழுவதிலும் வீடுகளை நிர்மாணித்து சீமெந்தினால் புசிக்கொள்ளதாக குடும்பங்களுக்கு சீமந்து பக்கட்டுக்களை வழங்கும் திட்டத்தின் கீழ்  முதல் கட்டமாக கிளிநொச்சியில் இன்று 14ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
make1_Fotor
இந் நிகழ்வு கிளிநொச்சி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவாட்ட முகாமையாளா் ஜெயச்சந்திரன் தலைமையில் பாளை பிரதேச செயலாளா் காரியலயத்தில்  நடைபெற்றது.
make2_Fotor

இந் நிகழ்வில் கிளிநொச்சி  மாவட்டத்தில் வீடுகளை நிர்மாணித்து சீமெந்து களினால் தமது வீடுகளை பூசிக் கொள்ளதாக வறிய 1000ம் குடும்பங்களுக்கு 10 சீமெந்து பக்கட் கள் விகிதம் வழங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தினை சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன்  ஆரம்பித்து வைத்தார்.

make 3_Fotor