[t;gh;fhd;
பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் நேற்று மேற்கொண்ட தாக்குதல் குறித்து உலமா கட்சி ஏற்பாட்டில் ஜாதிக பலய அமைப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
இலங்கையின் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்துக் கட்சிகள்...
-எம்.வை.அமீர்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் “தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு 2015” (LACE- 2015) எனும் தலைப்பில் மாபெரும் இளைஞர் மாநாடும், இளைஞர்கள் கெளரவிப்பு நிகழ்வும் 2015-10-31 திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு துறைகளிலும் சிறந்து பிரகாசிக்கும் இளைஞர்களுக்கான ‘தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த விருது’ வழங்கும் நிகழ்வில் கலை,இலக்கியம்,ஊடகம் சார்ந்த...