- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு­வி­னரால் ஒன்­பது பேர் விஷேட விசா­ர­ணைக்கு உட்படுத்தப்படுவர் !

  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் ஆர்.துமிந்த சில்வா, மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடி­கார, தெஹி­வளை - கல்­கிஸை மாந­கர மேயர் தன­சிறி அம­ர­துங்க உள்­ளிட்ட ஒன்­பது பேர்...

பாசிக்குடா கடலில் மூழ்கி பௌத்த பிக்கு மரணம்!

அசாஹீம்   மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவர் நீரிழ் மூழ்கி உயிர் இழந்த சம்பவம ஒன்றுநேற்று மாலை 03.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக கல்குh பொலிஸார் தெரிவித்தனர்.   இருந்து சுற்றுலா...

ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் !

இலங்கையின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.  இலங்கை பிரதமரின் புதுடெல்லிப் பயணத்துக்கான நாட்களை ஒழுங்கு செய்யும் பணியில் இந்திய, இலங்கை...

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு இன்று பொலன்னறுவையில்…!

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு பொலன்னறுவையில் இன்று நடைபெறவுள்ளது. இம்முறை மாநாட்டில் நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். நீண்டநாட்களுக்கு...

Latest news

- Advertisement -spot_img