-எம்.வை.அமீர்-
அட்டாளைச்சேனையை பிரதிநிதித்துவப்படுத்திய மறைந்த மர்ஹும் டாக்டர் ஜலால்தீன் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அட்டாளைச்சேனை மண் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பாராளமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்பதாகவும், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...