பாரூக் சிஹான்
எதிர்வரும் பொதுத்த தேர்தலில் முசலி மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனை வெற்றி பெற களமிறங்குவதாக முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முஹம்மத் காமில் தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஜக்கிய...
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் குழுத் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சற்று முன்னர் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் இணைந்து நடத்திய கூட்டத்திலேயே...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரைக்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி பதில் கிடைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர...
அன்புடன் உங்களுக்கு:
முதலமைச்சரின் இந்த வாழ்த்துச்செய்தியினை பெருநாள் தினத்தில் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.....
முப்பது நாட்கள் பசித்திருந்து நோன்பு நோற்று புனிதமான பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதுடன்,...
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் குழுத் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சற்று முன்னர் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் இணைந்து நடத்திய கூட்டத்திலேயே...
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கிங்ஸ்லி பிரணாந்துவின் வீட்டிலிருந்த 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே குறித்த கொள்ளைச் சம்பவம்...
இன்று இரவு நடைபெறவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்து செய்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இரவு 8 மணியளவில் இலங்கை...
லிட்ரோ காஸ் நிறுவனத்தில் சமையல் எரிவாயு, இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமிருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோளையடுத்து, இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிரோம் நிறையுள்ள...