எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44, 490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் நாடு முழுவதும்...
சுலைமான் றாபி
ஸ்ரீ.ல.மு. கா வினையும், அதன் தலைமைத்துவத்தினையும் இனவாதியாக தொடர்ந்தும் சித்தரிக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே, ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்டுக் கொண்டு வரும் வேளை எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில்...