கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஏற்படுத்திய அமைதிப் புரட்சியை பின்னோக்கி செல்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்ன வேட்பாளர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டி ருப்பது தொடர்பில் தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என்றும் இது குறித்து தனக்கு...
மகிந்தவுக்கு முடியுமானால், அவர் தான் ஜனவரி எட்டு அன்று பெற்ற 58 இலட்சம் வாக்குகளில் 25 இலட்சத்தையாவது பெற்று காட்டட்டும். அவரை சுற்றி இன்று இருக்கும் அரசியல் கோமாளிகள், இனவாதிகள், மதவாதிகள், கூட்டுக்களவாணிகள்,...