- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஹிருனிகா பிரேமசந்திர விரைவில் திருமண பந்தத்தில்……!

மேல் மாகாண சபையின் உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர விரைவில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவுள்ளார். வெகு விரைவில் ஹிருனிகாவின் திருமணம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.  பிரபல ஆடையலங்கார கலைஞரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஒருவரே ஹிருனிகாவின்...

தலைமைத்துவத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் மக்கள் தெளிவாக தீர்மானிக்க வேண்டும் – சந்திரிக்கா

தலைமைத்துவத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் மக்கள் தெளிவாக தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். மாத்தளை நகரில் நேற்று (02) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர்...

தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் !

பொதுத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (03) ஆரம்பிக்கப்படவுள்ளன. தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிடுகின்றார். 2014...

Latest news

- Advertisement -spot_img