தலைமைத்துவத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் மக்கள் தெளிவாக தீர்மானிக்க வேண்டும் – சந்திரிக்கா

images

தலைமைத்துவத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் மக்கள் தெளிவாக தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மாத்தளை நகரில் நேற்று (02) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

நாம் புதிதாக வெற்றிக் கொண்ட சுதந்திரத்தை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் வேண்டும் எனவே நாம் தலைமைத்துவத்தை யாருக்கு வழங்க ​வேண்டும் என்பதை சிந்தித்து தீர்மானிக்க வேண்டு என்று இதன் போது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.