முஹம்மட் றின்ஸாத்
இன்று (15.06.2015) ம் திகதி சாய்ந்தமருது நகரசபை கோரிக்கைக்காக சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆயிரக்கனக்கான பொது மக்கள் கூடி அமைதியான முறையில் தங்களது நகரசபை கோரிக்கையினை முன்வைத்தார்கள்.
அது மாத்திரம் இன்றி...
எம்.வை.அமீர்
சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி சாய்ந்தமருது பொதுமக்கள் அமைப்பு 2015-06-15 ல் சாய்ந்தமருது பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால், கடையடைப்பு செய்வதற்கு அழைப்பு விடுத்திருந்தது.
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம் மற்றும்...