- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமைச்சர் சஜித்துக்கு நீதிமன்ற உத்தரவு !

சமுர்த்தி நிதியத்தை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாஸவை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குழுவினருக்கே நீதிமன்றம் மேற்கண்டவாறு கட்டளை பிறப்பித்துள்ளது. சமுர்த்தி...

‘அனைத்து மக்களுடனும் சேர்ந்து செயலாற்றுதல் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கு அத்திவாரமாகும்’

அனைத்து மொழிகளையூம் பேசுகின்ற அனைத்து மக்களுடனும் சேர்ந்து செயலாற்றுதல் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கு அத்திவாரமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வளங்களை அபிவிருத்தி செய்வதன்மூலம் மாத்திரம் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை  அடைய முடியாது என்றும்...

காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் கொண்ட இறுவட்டு வெளியீடு !

அஸ்ரப் ஏ சமத் இந்திய அறிஞர் அரசியல் வாதியுமான காயிதே மில்லதின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம்  கொண்ட  இருவெட்டு நேற்று மருதானை அல் சாபா மண்டபத்தில் முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில்...

Latest news

- Advertisement -spot_img