முகம்மட் றின்ஸாத்
சில நாட்களுக்கு முன்னர் கயவர்களின் காமவெரிக்கு இலக்கான எமது சகோதரிக்கு உலகில் உள்ள அனைத்து மக்களும் தமது அனுதாபங்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று 2015.05.25 ம் திகதி கல்முனையிலும்...
நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக முன்னாள் அமைச்சரும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை எதிர்வரும் 08ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார் -
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது வேட்பு மனுக்களை கொடுப்பதனை தான் எதிர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கை சிங்கள தேசமல்ல என்ற உளவியல் யுத்தத்தை நாட்டில் முன்னெடுத்து தனி தமிழீழத்தை உருவாக்கும் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுப்பதாக குற்றம்சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இதற்காகவே யுத்த வெற்றி தினம் உயிர்...
முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களை மூடி மறைத்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியூதின், பெரும்பான்மை இன ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்திற்கு...