அரசியல் ஆசை இருந்தாலும் மக்களின் ஆதரவு இன்றி மஹிந்த ராஜபக் ஷவினால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணி...
க.கிஷாந்தன்
தலவாக்கலை லிந்துலை வைத்தியசாலையில் கடந்த 18ஆம் திகதி விசித்திரமான முறையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
கண், காது, மூக்கு, வாய் போன்றவை வித்தியாசமாக இருந்தமை காணக்கூடியதாக இருந்தது.
இந்த குழந்தை பிறந்து ஒரு மணித்தியாலயத்தில்...
தனது தந்தையான பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் படுகொலை விவகார வழக்கில் நீதி கிடைக்கும். இப்போது எமது அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. அதனால், நீதி கிடைப்பது நிச்சம் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை வழக்கில் தான் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்தார்.
குறித்த வழக்கு...
-எம்.வை.அமீர்-
இலத்திரனியல் கழிவுகளின் அபாயகர தன்மையும், அதிலிருந்து விடுபடுடகூடிய வழிகளும் எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்று நிந்தவூர் 17ம் கிராம சேவகர் பிரிவில் திவிநெகும உத்தியோகத்தர் ஏ.எல்.எம். ஜெலீல் அவர்களின் தலைமையில் அவரது அலுவலகத்தில் 2015.04.29ம் திகதி அன்று ஒழங்கு செய்யப்பட்டிருந்த...
-எம்.வை.அமீர் -
சாய்ந்தமருது மக்களின் சார்பில் சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் சாய்ந்தமருது பொது அமைப்புக்கள் சம்மேளனம் என்பன ஒன்றிணைந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை ஒன்றை அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள இச்சந்தர்ப்பத்தில் 2015-04-29 ல் சாய்ந்தமருதின்...