சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை மே 12ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு...
மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிற்கு எதிராக 19 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லா பிரேரணையொன்று மாகாண சபையின் உதவி செயலாளர் பீ.டி.திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(எம்.எம்.ஜபீர்)
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அன்னமலை சக்தி இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த விளையாட்டு விழா நேற்று(16) வியாழக்கிழமை சக்தி இளைஞர் கழகம் தலைவர் சு.பார்தீபன் தலைமையில் சக்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
...