- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

20ஆம் திகதிக்குப் பின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – ஜனாதிபதி மைத்திரி

  அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மீதான விவாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதுகிறது

  ஐபிஎல் டி20 தொடரின் 8வது சீசனில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று  டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதுகிறது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும்...

அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான பிரச்சினையின் தீர்வு பொறிமுறை குறித்து பிரதமர் ரணில் , சந்திரிக்காவுடன் ஆலோசனை!

  தற்போது எழுந்துள்ள அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான பிரச்சினையின் தீர்வு பொறிமுறை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த செவ்வாய்கிழமை காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு மிகவும் காத்திரமானதாக...

பணங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய பங்குனி தீர்த்தோற்சபம்

  ஆலையடி வேம்பு கரன் அக்கரைப்பற்று பனங்காடு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய பங்குனி உத்தர தீர்த்தோற்சவத்தில் அண்மையில்  சுவாமி முத்துச்சப்பரத்தில் வீதியுலா வருவதையும் சிவாச்சாரியார் க.கு.சீதாராம் குருக்கள் சுவாமிக்கு அபிஷேக கிரியைகள் நடாத்துவதையும் தீர்த்தோட்சவத்தில்...

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

  பிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 96. ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு...

தனியாக தொழும் போது சப்தமாக ஓதலாமா?

    தனியாக தொழும் போது சப்தமாக ஓதலாமா? ஃபஜர் மஃக்ரிப் இஷாத் தொழுகைகளை தனியாகத் தொழ நேர்ந்தால் சப்தமிட்டு ஓத வேண்டுமா? அல்லது சப்தமின்றி ஓத வேண்டுமா? பொதுவாக தொழுகைகளைத் தனியே தொழும் போது சற்று சத்தமிட்டு...

பிரித்தானியாவில் இன்று முதல் புதிய குடிவரவு, குடியகல்வு நடைமுறை

பத்தாண்டுகளாகத் தொடர்ந்த சிக்கலான விவாதங்களின் பின்னர், பிரித்தானியா இன்று முதல், தனது நாட்டை விட்டு வெளியேறும் மற்றும் நாட்டிற்குள் உள்நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கான நடைமுறையை மீளவும் அறிமுகப்படுத்தவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட...

கொல்கத்தாவுக்கு முதல் போட்டியில் வெற்றி

     ஐ.பி.எல்., தொடரை அமர்க்களமாக துவக்கியது 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணி. நேற்றைய முதல் லீக் போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நேற்று துவங்கியது. ஈடன் கார்டன்...

ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!

அஸ்ரப் ஏ சமத்  கடந்த 2010 ம் ஆண்டு ஹஜ் கடமை நிறைவேற்றச் சென்றவர்களுக்கு கிடைத்த அனுபவம் இலங்கை ஹஜ் வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி என்றால் அது மிகையாகாது. குறித்த ஆண்டில் ஹஜ் கடமையை நிறைவேற்றச்...

Latest news

- Advertisement -spot_img