பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீள அளிக்குமாறு உத்தரவிடும்படி கோரி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சார்பில் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வெட்கமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலில் வீழ்ந்து தம்மை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு கோருவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
வத்தளை –...
நாட்டின் முக்கிய பொறுப்புகளில் இருந்த தம்மை போன்ற பலரை பழிவாங்கியமையினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அரசியல் களத்தில் அநாதையாகியுள்ளதாக ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
சர்வதேச...
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பாராளுமன்ற உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் தாக்கல்செய்யப்பட்ட ரீட் மனு, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் விஜித் மலல்கொட மற்றும் எச்.ஜீ.ஜே மடவல ஆகிய...