ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர்கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையிலான ஐபிஎல் தொடரின் 14-வது ஆட்டம்...
MT New Diamond கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்வாறு குறித்த கப்பல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பணம் மற்றும் நட்டஈடு வழங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில்...
கொவிட்-19 க்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை (ஸ்புட்னிக் - 5) ரஷ்யாவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம், வைரஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு உதவி வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.
இது தொடர்பில் அதிகரப்பூர்வமான...
2018 ஒக்டோபர் 28 இல் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான வழக்கில், முன்னாள் கொழும்பு மாநகரசபை ஆணையாளர், குலதிஸ்ஸா கீக்கியானகே உள்ளிட்ட பத்து பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.
இந்த உத்தரவை கொழும்பு...
20 ஆவது திருத்தம் மூலம் நீதிமன்ற சுயாதீன தன்மைக்கு ஒருபோதும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை எனத் தெரிவித்த நீதியமைச்சர் அலிசப்ரி, சட்டமா அதிபரால் நீதிமன்றத்தில் முன்வைத்திக்கும் திருத்தங்களை பாராளுமன்றத்தில் மேற்கொள்வோம் அதில் எந்த சந்தேகமும்...
தேவைகள் தொடர்பில் ஆராய தே. கா தலைவரை சந்தித்த சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்கம்.
நூருள் ஹுதா உமர்.
சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள்...
திரு சுமந்திரனின் கூற்று.................?
==========================
வை எல் எஸ் ஹமீட்
திரு சுமந்திரன், முஸ்லிம் அரசியல்வாதிகளால் தமிழர்களுக்கு அநியாயம் இழைக்கப்படுவதாக கூறியிருக்கின்றார். அந்த அநியாயங்கள் என்னவென்று வெளிப்படையாக அவர்கூறவேண்டும்.தமிழ்த்தரப்பினர் அடிக்கடி முஸ்லிம்கள்மீது பலவாறான, அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை...
ஆரோக்கியமான சருமத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ரத்தம் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக முகப்பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் தோன்றலாம். மேலும் தூய்மையற்ற ரத்தம் ஒவ்வாமை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை நடந்த பிரச்சார பேரணியின்போது டிரம்புடன் ஹோப் ஹிக்சும் சென்றிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டயடுத்து,...
அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்பட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்று (01-10-2020) சர்வதேச சிறுவர் தினம் மற்றும் றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 125ஆவது ஆண்டு விழாவில்...