- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மேஜர் அஜித் பிரசன்னவுக்கு எதிராக பொதுபல ​சேனா அமைப்பு பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு

தாய்நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் அமைப்பின் தலைவர் மேஜர் அஜித் பிரசன்னவுக்கு எதிராக பொதுபல ​சேனா அமைப்பு பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு செய்துள்ளது.  கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனவன்முறைகள் தொடர்பில் இணையத்தளங்கள் வாயிலாக...

ஹக்கீமிடம் கேள்வி எழுப்ப திராணியற்ற தவம் முதல்வர் நியமனம் பற்றி கதையளக்கின்றார்

அதாவுல்லாஹ்வை எதிர்க்கும் அரைவேக்காடுகள் நேற்று தே.காவின் அக்கரைப்பற்று மாநகர சபையினது புதிய மேயர் மற்றும் பிரதி மேயர் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து அக்கரைப்பற்றின் ஒரு சில இடங்களில் சிறிய சல சலப்புக்கள் தோன்றியதாக அறிய...

கண்டி வன்முறை தொடர்பான விசாரணைகள் குறித்து முக்கிய தகவலை பிரதமருக்கு தெரியப்படுத்திய பாதுகாப்புப் பிரிவு

கண்டி இனத்துவ தீவிரவாத வன்முறை தொடர்பான விசாரணைகள் 70 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் எஞ்சியுள்ள விசாரணைகளையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமரிடம் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கண்டியில் இடம்பெற்ற தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள்...

ஒழுக்காற்று நடவடிக்கைகளினால் பி.அமைச்சர் ஹரீஸின் மக்களுக்கான குரலை அடக்கிவிட முடியாது

பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு எதிராக உயர்பீட கூட்டத்தில் இடம்பெற்ற ஒழுக்காற்று நடவடிக்கை விவகாரத்தை வைத்து கட்சியின் தலைமைக்கும்பிரதித் தலைவர் ஹரீஸிக்குமிடையில் விரிசலை ஏற்படுத்தி கட்சியினை பலவீனப்படுத்த எத்தனிப்பவர்கள் தங்களது போலிப்பிரச்சாரங்களைகைவிடுமாறு விளையாட்டுத்துறை பிரதி...

2/3 பெரும்பான்மை சபையில் கிடைத்தால் மாகாணசபை தேர்தல் , 21 முஸ்லீம் எம்பிக்களும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் ?

மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால் துரிதமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். எதிர்வரும்...

அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதா?இல்லையா ? ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் தான் தீர்மானம்

அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார கருத்து வெளியிட்டிருந்தார். ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால...

நீதிமன்றில் ஞானசார தேரர் முன்னிலையாகாமைக்காக கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவு

பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினால், இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும்...

Latest news

- Advertisement -spot_img