பண்டாரநாயக்க கொள்கைகளை அழிக்க புதிய கட்சியை ஆரம்பித்தவர்கள், அந்த கொள்கைகளை பாதுகாப்பதாக அரசியல் மேடைகளில் உரையாற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களனியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...
குடியுரிமையை பறிப்பதன் மூலம் தனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எம்மை சிறையில் அடைத்து, எமது குடியுரிமையை பறித்து இவர்களால் எங்களின் பயணத்தை நிறுத்த...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக அமெரிக்க குடியுரிமையை நீக்கி கொள்வதற்கு கோரிக்கையை கோத்தபாய முன்வைத்துள்ளார். விரைவில் குடியுரிமை...